குழந்தை அதிகநேரம் தண்ணீரில் விளையாடவிட வேண்டும் .. இப்படி செய்வதால் சிசுவின் கைகால்களின் திசு வலுவாக இருக்கும்.
சில பிள்ளைகள் தண்ணீர் கண்டேலே "வீர்" என்று கதரும் .. அதற்கு ஒரு வலி இருக்கு நிங்களும் அவர்களுடேன் விளையாண்டு காட்டிகுளியுங்கள்
.. "அதற்கு" நீங்கள் நிர்வாணம் குளியல் செய்ய கூடாது .. இது ஒரு தவறான அணுகு முறை
என் பக்கது விட்டு ஆன்டி அவங்கே மகனை இப்படியேதான் .. குளிபாண்டி விடுவாங்கே
அவன் கிண்டேர்கர்டேன் செர்தாங்கே...அங்கே அவருக்கு ஒரு நண்பன்,அவனிடம் எங்கே அம்மாவுக்கு நெறைய முடி தெரியுமா,பெருமைவேற ..
அந்த குழந்தை யோ பாவம்.. அப்படியே தன் தாயாரிடம் ஒப்பிவிட்டன் தன் நண்பன்சொன்னதே
அவ்வளவுதான் நம்பே ஹீரோ வுக்கு நல்ல அடி.. குழந்தை மனம் கள்ளம் கபடம் அற்றது .. தப்பு யார் பேருலே இருக்கு? யோசிச்சி முடிவேடுங்கே
நல்ல வேலை வேறை எதாவது பார்க்கமே போ நானே ... ஹ்ம்ம்
நல்லா கதை விடு..............சுப்பர்..
ReplyDeletenan ethukhu kathai vidanum,unmaiyiyeh sonnaleh intha ulagam nambathu
ReplyDelete